உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சோதனையில் சிக்கிய நாட்டு துப்பாக்கி, கஞ்சா பொட்டலம் | Tirupur | police Investigation

சோதனையில் சிக்கிய நாட்டு துப்பாக்கி, கஞ்சா பொட்டலம் | Tirupur | police Investigation

திருப்பூர் சுண்ட மேடு பகுதியில் நாட்டுத் துப்பாக்கி விற்பனை செய்வதாக ரகசிய தகவல் வந்தது. வீரபாண்டி போலீசார் அப்பகுதி இளைஞர்களை பிடித்து விசாரித்தனர். திருப்பூரில் தங்கி வேலை பார்க்கும் பீகாரைச் சேர்ந்த ரவி மற்றும் ஜாகிர் அன்வர் மீது சந்தேகம் வந்தது. அவர்கள் தங்கி இருந்த வீட்டில் சோதனை நடத்தினர். நாட்டு துப்பாக்கி மற்றும் 300 கிராம் கஞ்சா பொட்டலம் சிக்கியது. இருவரையும் கைது செய்து துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.

ஜூன் 30, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை