வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இந்த மிருகங்கள் பங்ளாதேஷை சேர்ந்தவர்கள்
சோதனையில் சிக்கிய நாட்டு துப்பாக்கி, கஞ்சா பொட்டலம் | Tirupur | police Investigation
திருப்பூர் சுண்ட மேடு பகுதியில் நாட்டுத் துப்பாக்கி விற்பனை செய்வதாக ரகசிய தகவல் வந்தது. வீரபாண்டி போலீசார் அப்பகுதி இளைஞர்களை பிடித்து விசாரித்தனர். திருப்பூரில் தங்கி வேலை பார்க்கும் பீகாரைச் சேர்ந்த ரவி மற்றும் ஜாகிர் அன்வர் மீது சந்தேகம் வந்தது. அவர்கள் தங்கி இருந்த வீட்டில் சோதனை நடத்தினர். நாட்டு துப்பாக்கி மற்றும் 300 கிராம் கஞ்சா பொட்டலம் சிக்கியது. இருவரையும் கைது செய்து துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.
இந்த மிருகங்கள் பங்ளாதேஷை சேர்ந்தவர்கள்