உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பாலியல் குற்றங்களை தடுக்க உயர்நிலை ஆய்வு கூட்டத்தில் முடிவு! TN Government | School Education | Secr

பாலியல் குற்றங்களை தடுக்க உயர்நிலை ஆய்வு கூட்டத்தில் முடிவு! TN Government | School Education | Secr

தமிழக கல்வி நிறுவனங்களில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. பாலியல் குற்றங்கள் நடக்காமல் தடுக்க, எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தலைமை செயலாளர் முருகானந்தம் தலைமையில், தலைமை செயலகத்தில் உயர்நிலை ஆய்வு கூட்டம் நடந்தது. அதில் எடுக்கப்பட்ட முடிவின்படி, அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. கல்வி நிறுவனங்களில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது, துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மற்றும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்

பிப் 18, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை