உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அதே டிராக்டர், அதே வாடகை: மாறாத வெள்ள முன்னெச்சரிக்கை | Chennai flood prevention | Tractor rescue

அதே டிராக்டர், அதே வாடகை: மாறாத வெள்ள முன்னெச்சரிக்கை | Chennai flood prevention | Tractor rescue

ஒவ்வொரு ஆண்டும் மழைநீர் வடிகால் கட்டமைப்புக்கு, சென்னை மாநகராட்சி குறைந்தது, 300 கோடி முதல் 1,000 கோடி ரூபாய் வரை செலவிட்டு வருகிறது. இவ்வளவு கோடியில் பணிகள் நடந்தாலும், ஒவ்வொரு பருவமழைக்கும் பல இடங்களில் மக்கள் ஒருவாரம் வரை வெள்ளத்தில் சிக்கி தவிக்கின்றனர். அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் வர உள்ள நிலையில், சென்னையில் மழைநீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்கும்படி, சென்னை மாநகராட்சிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ஆனால் சமீபத்தில் பெய்த சிறு மழைக்கே, கோடம்பாக்கம், அம்பத்துார், அண்ணாநகர் என, பல மண்டலங்களில் தெருக்களில் மழைநீர் தேங்கியது.

செப் 16, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh S
அக் 15, 2025 09:13

நீங்கள் இப்படி சொல்கிறீர்கள் ஆனால் நாங்கள் திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி பிளாக்கில் உள்ள எந்த ஏரிக்கையும் தண்ணீர் ஒரு சொட்டு கூட இல்லை பாம்பாறு ஆண்டியப்பணுர்சாத்தனூர் தென்பெண்ணையாற்றில் வெள்ளமாக ஓடி வீணாக கடலில் கிடைக்கிறது எத்தனை முறை ஆட்சியாளர்களுக்கு இதைக் கூறினாலும் விவசாயிகளிடம் ஒற்றுமை இல்லாததால் இவர்கள் அத்திக்கடவு அவிநாசி திட்டம் போல பம் செய்து தண்ணீரில் இல்லாத ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்ப ஒருவரும் முன் வருவதில்லை இதுதான் விவசாயிகளின் வேதனையாக உள்ளது.


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை