உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / போதை கண்டறியும் கருவியை உடைத்து அலப்பறை | Traffic Police Attacked

போதை கண்டறியும் கருவியை உடைத்து அலப்பறை | Traffic Police Attacked

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி - கோவில்பத்து புறவழிச் சாலை சந்திப்பில் டிராபிக் போலீசார் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது டூவீலரில் வந்த தற்காலிக அரசு பணியாளர் மங்களதாசனை நிறுத்தி எஸ்எஸ்ஐ செந்தில் தம்பி என்ன குடிச்சிருக்கியா, என கேட்டு போதை கண்டறியும் கருவியை வைத்து சோதனை செய்ய வந்துள்ளார். ஆத்திரமடைந்த மங்களதாசன் எஸ்எஸ்ஐ. செந்திலை தள்ளி விட்டார். அதில் அவர் காயம் அடைந்தார். போதை கண்டறியும் கருவியும் சேதமடைந்தது.

அக் 21, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை