உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / காவிரி கரைக்கு போன மாணவனுக்கு நேர்ந்த சோகம் Trichy Alcohol Murder | Students drug abuse | Srirang

காவிரி கரைக்கு போன மாணவனுக்கு நேர்ந்த சோகம் Trichy Alcohol Murder | Students drug abuse | Srirang

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்தவர் ரஞ்சித் கண்ணன். திருச்சி காஜாமலையில் உள்ள தந்தை பெரியார் அரசு கலை அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று திருச்சி ஸ்ரீரங்கம் கணபதி நகரில் உள்ள தனது மாமா வீட்டுக்கு சென்றார். மாமா வீட்டு பக்கத்தில் பெருக்கெடுத்து ஓடும் காவிரி ஆற்றை வேடிக்கை சென்றார். அப்போது அங்கு சில இளைஞர்கள் மது அருந்தி கொண்டிருந்தனர்.

ஆக 03, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை