/ தினமலர் டிவி
/ பொது
/ நள்ளிரவில் நடந்த விபத்து தூக்கத்தில் அலறிய பயணிகள்! | Trichy Bus Accident | Investigation
நள்ளிரவில் நடந்த விபத்து தூக்கத்தில் அலறிய பயணிகள்! | Trichy Bus Accident | Investigation
சென்னை, கோயம்பேட்டிலிருந்து மார்த்தாண்டம் நோக்கி நேற்று மாலை ஆம்னி பஸ் ஒன்று கிளம்பியது. 2 டிரைவர்கள், 39 பயணிகள் என 41 பேர் பயணம் செய்தனர். டிரைவர் ராஜா பஸ்சை ஓட்டினார். நள்ளிரவு 1 மணியளவில் பஸ் திருச்சி துவரங்குறிச்சி ஒத்தகடை பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பஸ் தடுப்பு கட்டையை தாண்டி மின் கம்பத்தை உடைத்து கொண்டு 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.
பிப் 01, 2025