/ தினமலர் டிவி
/ பொது
/ பழங்குடி பெண் திருச்சி என்.ஐ.டி போக 60 ஆண்டு ஆனது! Trichy NIT | First ST Girl Student | Rohini
பழங்குடி பெண் திருச்சி என்.ஐ.டி போக 60 ஆண்டு ஆனது! Trichy NIT | First ST Girl Student | Rohini
திருச்சி மாவட்டம், பச்சமலையை சேர்ந்தவர் ரோகினி. வயது 18. பழங்குடி இனத்தை சேர்ந்தவர். ஜே.இ.இ. முதன்மை தேர்வில் 73.8 சதவீத மதிப்பெண்கள் பெற்றார். அதனால் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திருச்சி என்.ஐ.டி. கல்வி நிலையத்தில் கெமிக்கல் இன்ஜினியரிங் படிக்கும் வாய்ப்பை ரோகினி பெற்றுள்ளார். இதன்மூலம் திருச்சி என்.ஐ.டி.யில் சேர்ந்த முதல் பழங்குடியின மாணவி என்ற பெருமையும் அவருக்கு கிடைத்திருக்கிறது. திருச்சி என்.ஐ.டி.யின் 60 ஆண்டுகால வரலாற்றில் ரோகினியும் இடம் பிடித்துள்ளார்.
ஜூலை 09, 2024