/ தினமலர் டிவி
/ பொது
/ தமிழக அரசுக்கு எதிராக கொந்தளித்த மதுப்பிரியர்கள் trichy police crime self immolation attempt
தமிழக அரசுக்கு எதிராக கொந்தளித்த மதுப்பிரியர்கள் trichy police crime self immolation attempt
திருச்சி மாவட்டம் சமயபுரம் கல்லுக்குழி பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவர் தனியார் சிமென்ட் ஆலையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மனைவி, 3 மகன்கள் உள்ளனர். பழனிசாமி குடிப்பழககத்துக்கு அடிமையானவர். பலமுறை திருந்த நினைத்தார். ஆனால் முடியவில்லை. தினமும் வேலை முடிந்ததும் மது குடித்து விட்டுத்தான் வீட்டுக்கு வருவார். பணத்தை சேமித்து வைக்க முடியவில்லை.
ஜூலை 08, 2024