உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 55 கிலோ போதை பொருள் சிக்கியதால் துாத்துக்குடியில் பரபரப்பு Ketamine | Tuticorin drug

55 கிலோ போதை பொருள் சிக்கியதால் துாத்துக்குடியில் பரபரப்பு Ketamine | Tuticorin drug

₹30 கோடி போதை பொருள் இலங்கை கடத்தலுக்கு முன் தட்டி தூக்கிய போலீஸ்! துாத்துக்குடியில் இருந்து சட்ட விரோதமாக பீடி, புகையிலை, மஞ்சள் உள்ளிட்ட பொருட்கள் படகுகள் மூலம் இலங்கைக்கு கடத்தப்படுவது அதிகரித்துள்ளது. கடற்கரை மற்றும் நடுக்கடலில் கடலோர காவல் படையினர் ரோந்து பணியில் இருந்தாலும், அவர்களின் கண்களில் மண்ணை துாவி, கடத்தல்காரர்கள் காரியத்தை கச்சிதமாக முடித்து விடுகின்றனர். பல முறை பிடிபட்டாலும், சில முறை தப்பி விடுகின்றனர். இந்நிலையில், துாத்துக்குடியில் இருந்து கடல் வழியாக போதை பொருட்கள் கடத்தப்படுவதாக தகவல் வந்தது.

அக் 16, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை