மக்கள் அச்சமும், பதட்டமும் அடைய தேவையில்லை: உதயநிதி
சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் துணை முதல்வர் உதயநிதி ஆய்வு செய்தார். மீட்பு, நிவாரண பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
நவ 30, 2024
மக்கள் அச்சமும், பதட்டமும் அடைய தேவையில்லை: உதயநிதி
சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் துணை முதல்வர் உதயநிதி ஆய்வு செய்தார். மீட்பு, நிவாரண பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.