வாசகர்கள் கருத்துகள் ( 3 )
பெண்களுக்கு மட்டுமல்ல சாமி. சென்னை, திருவான்மியூர் காவலர் சேகர் மற்றும் பலர் இரவு ரோந்து வருவதுண்டு. இளைஞர்களிடம் கூட்டாக மொபைலை பிடுங்கி பணம் பறிப்பதும் இதில் சேகர் என்பவர் மிரட்டி வண்டியில் அறைக்கு கூட்டி செல்வதுமுண்டு. டார்வின் என்ற பெயருக்கு பணம் பரிமாற்றம் நடப்பதுமுண்டு. இவர்களே அந்த காக்கி உடையை அதிகாரத்தை தவறாக காமத்தொல்லைகளுக்கு பயன்படுத்துகின்றனர். இதெல்லாம் தெரியாமல் கட்சிகள் "காவலர்களுக்கே துன்பங்கள் நடக்கின்றது" என்று ஆளும் கட்சியை மட்டும் குறை சொல்லிக் கொண்டிருப்பார்கள்.
இரவு நேரத்தில் விசாரணை என்ற பேரில் எல்லா அடாவடிகளையும் செய்கிறார் என்று தெரிகிறது
இந்த காமாந்தக நாயை என்கவுண்டரில் போட்டுத் தள்ள முடியாதா யுவர் ஹானர்? எது அப்பாவின் துறையை சார்ந்தவர் என்பதால் முடியாதா?