உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பெருவெளியில் கட்டுமானத்தை எதிர்த்து நடந்த காரசார வாதம் Vallalar international centre case|vadalur

பெருவெளியில் கட்டுமானத்தை எதிர்த்து நடந்த காரசார வாதம் Vallalar international centre case|vadalur

கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள வள்ளலார் சத்திய ஞான சபை முன்பு, 70 ஏக்கரில் பெருவெளி அமைந்திருக்கிறது. இங்கு, சுமார் 100 கோடி ரூபாய் செலவில், வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க, தமிழக அரசு கடந்தாண்டு அரசாணை வெளியிட்டது. இதற்கு தடை விதிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டன. நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அமர்வு இன்று மீண்டும் விசாரித்தது.

ஏப் 30, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை