/ தினமலர் டிவி
/ பொது
/ வங்கதேச விவகாரத்தில் மவுனம் சாதிக்கும் இண்டி கூட்டணி | Vanathi BJP| Bangladesh hindus| DMK|
வங்கதேச விவகாரத்தில் மவுனம் சாதிக்கும் இண்டி கூட்டணி | Vanathi BJP| Bangladesh hindus| DMK|
பாஜ எம்எல்ஏ வானதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வங்கதேசத்தில் ஏற்பட்ட கலவரம், அரசியல் நெருக்கடி காரணமாக அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்துவிட்டு நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். வங்கதேசம் தனி நாடாக இருந்தாலும் 1947ல் சுதந்திரம் கிடைப்பதற்கு முன்பு இந்தியாவின் ஒரு பகுதியாகவே இருந்தது. இந்தியாவை பிளக்க நினைத்த ஆங்கிலேயர்கள், முதலில் வங்கத்தை தான் பிரித்தார்கள். அப்படி பிரிக்கப்பட்ட ஒரு பகுதியான மேற்குவங்கம் இன்று நம்மிடம் இருக்கிறது. கிழக்கு வங்கம் பாகிஸ்தானோடு இணைக்கப்பட்டது. பிறகு அது வங்கதேசம் என்ற தனி நாடானது.
ஆக 07, 2024