உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வளர்ந்த பாரதம் இலக்கை நோக்கி முன்னேறும் இந்தியா Vandhe Bharat Rail Service| Chennai - Nagarcoill

வளர்ந்த பாரதம் இலக்கை நோக்கி முன்னேறும் இந்தியா Vandhe Bharat Rail Service| Chennai - Nagarcoill

சென்னை டு நாகர்கோயில்; மதுரை டு - பெங்களூரு மற்றும் மீரட் டு- லக்னோ நகரங்களுக்கு இடையே புதிய வந்தே பாரத் ரயில்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். சென்னையில் நடந்த விழாவில், கவர்னர் ரவி, மத்திய அமைச்சர் முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி இந்தியா முன்னேறி வருவதாக கூறினார்.

ஆக 31, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி