உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / புண்ணிய நதியில் மத உணர்வை புண்படுத்தியதாக 14 பேர் கைது | 14 arrested in Varanasi for hosting Iftar

புண்ணிய நதியில் மத உணர்வை புண்படுத்தியதாக 14 பேர் கைது | 14 arrested in Varanasi for hosting Iftar

உத்தர பிரதேசத்தின் வாரணாசி பிரசித்தி பெற்ற ஆன்மிக தலம். இங்குள்ள கங்கை நதியில் குளித்தால் பாவம் நீங்கி புண்ணியம் கிடைக்கும் என்பது இந்துகளின் நம்பிக்கை. தினமும் ஆயிரக்கணக்கான யாத்ரிகர்கள் புனித நீராடி மத சடங்குகள் செய்கின்றனர். இங்குள்ள பஞ்சகங்கா காட் பகுதியில் முஸ்லிம் இளைஞர்கள் சிலர், வாடகை படகில் கங்கை நதியில் சென்று இப்தார் நோன்பு திறந்தனர்.

மார் 17, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !