உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 40 பயணிகளுடன் சென்ற பஸ் டிரைவருக்கு திடீர் நெஞ்சு வலி ! Vedasandur | bus driver | Govt Bus

40 பயணிகளுடன் சென்ற பஸ் டிரைவருக்கு திடீர் நெஞ்சு வலி ! Vedasandur | bus driver | Govt Bus

தேனி, போடிநாயக்கனூரில் இருந்து திருச்சி நோக்கி அரசு பஸ் ஒன்று இன்று காலை கிளம்பியது. பஸ்சை பண்ணபுரத்தை சேர்ந்த டிரைவர் விஜயன் ஓட்டினார். சென்றார். ராஜேஷ் கண்டக்டராக இருந்தார். சுமார் 40 பேர் பயணம் செய்தனர். வேடசந்தூர் அருகே உள்ள வெள்ளபொம்மன் பட்டி பகுதியில் வந்த போது பஸ் திடீரென நிறுத்தப்பட்டது. டிரைவர் விஜயன் நெஞ்சை பிடித்து கொண்டு சீட்டில் சரிவதை கண்டு பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். நெஞ்சு வலி ஏற்பட்டும் விஜயன் பஸ்சை ஓரமாக நிறுத்திவிட்டு மயக்கம் அடைந்தார். பயணிகள் கீழே இறங்கி ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர்.

மே 26, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை