உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வேளச்சேரி பாலத்துக்கு விடைகொடுத்த கார் ஓனர்கள் velachery flyover parking car chennai rain

வேளச்சேரி பாலத்துக்கு விடைகொடுத்த கார் ஓனர்கள் velachery flyover parking car chennai rain

வடகிழக்கு பருவமழை மற்றும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை உட்பட 4 மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது. இதையடுத்து தாழ்வான பகுதிகளில் இருக்கும் மக்கள் தங்களது கார்களை வேளச்சேரி மேம்பாலத்தின் மீது நிறுத்திவிட்டு சென்றனர். காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்த நிலையில் தற்போது மழை வரும் வாய்ப்பு இல்லை என்பதால் காரின் உரிமையாளர்கள் தங்களது கார்களை எடுத்துச் செல்கின்றனர். இன்னும் சிலரது கார்கள் அங்கொன்றும், இங்கொன்றுமாக நிறத்தி வைக்கப்பட்டுள்ளன. அதே போல் பள்ளிகரணை மேம்பாலத்தின் மீது நிறுத்தியிருந்த கார்களில் ஒரு சில கார்களை தவிர மற்றவை எடுத்துச் செல்லப்பட்டன.

அக் 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை