வாசகர்கள் கருத்துகள் ( 2 )
இவனுங்க அத்தனை பேரையும் கை, காலை உடைத்து ஹாஸ்பிடலில் போடனும்...
போதையில் குற்றம் செய்தால் தூக்கு. என சட்டம் போட்டால் ஒழிய திருந்த மாட்டானுங்க.
ஜாம்பிகள் போல மாறிய போதை இளைஞர்கள்: கடலூரில் பரபரப்பு | Virudhachalam | stone attack
போகும் வழியெல்லாம் பறந்த பாட்டில் கண்ணில் பட்டவர்கள் மண்டை பிளப்பு அடிப்பதை வீடியோ எடுத்து வெறி கடலூர், விருத்தாச்சலம், பழமலைநாதர் நகரில், மூன்று இளைஞர்கள் போதையில் சுற்றி வந்துள்ளனர். அங்கிருந்த மண்டபத்தின் முன் நின்று கொண்டிருந்த கார்த்திக் என்பவரின் கழுத்தில் பாட்டிலை வைத்து, வீடியோ எடுத்துள்ளனர். அவர்களை கார்த்திக் தட்டி கேட்டுள்ளார்.
இவனுங்க அத்தனை பேரையும் கை, காலை உடைத்து ஹாஸ்பிடலில் போடனும்...
போதையில் குற்றம் செய்தால் தூக்கு. என சட்டம் போட்டால் ஒழிய திருந்த மாட்டானுங்க.