/ தினமலர் டிவி
/ பொது
/ பட்டாசு ஆலை விபத்தில் நீடிக்கிறது போராட்டம் | Virudhunagar | Cracker factory Incident
பட்டாசு ஆலை விபத்தில் நீடிக்கிறது போராட்டம் | Virudhunagar | Cracker factory Incident
விருதுநகர், சின்னக்காமன்பட்டி பட்டாசு ஆலையில் நேற்று வெடி விபத்து ஏற்பட்டு 8 பேர் பரிதாபமாக இறந்தனர். இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 4 லட்சம் நிவாரணமாக முதல்வர் ஸ்டாலின் நேற்று அறிவித்தார். 4 பேரின் உடல்களை இறந்தவர்களின் உறவினர்கள் பெற்று கொண்ட நிலையில் 4 பேர் உடல்கள் மருத்துவமனையில் இருக்கிறது. நிவாரண தொகையை 10 லட்சமாக உயர்த்தி தரவேண்டும் என வலியுறுத்தி உறவினர்கள் விருதுநகர் அரசு மருத்துவமனை முன் தர்ணா செய்து வருகின்றனர்.
ஜூலை 02, 2025