உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தேர்தல் ஆணையத்தில் ராகுல் புகார் கொடுக்க தயாரா? Vote chori| allegation|Rahul|

தேர்தல் ஆணையத்தில் ராகுல் புகார் கொடுக்க தயாரா? Vote chori| allegation|Rahul|

பீகார் சட்டசபை தேர்தலில் முதல் கட்ட ஓட்டுப்பதிவு முடிந்துள்ள நிலையில், 2ம் கட்ட ஓட்டுப்பதிவு வரும் 11ம்தேதி நடக்க உள்ளது. 2வது கட்ட தேர்தல் நடக்கும் 122 தொகுதிகளில் தலைவர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர். ரோஹ்தாஸ் மாவட்டத்தில் பாரதிய ஜனதா நடத்திய பிரசார கூட்டங்களில் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்று பேசியதாவது பீகார் மக்களின் ஓட்டுகள் திருடப்படுவதாக ராகுல் நினைத்தால் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருக்க வேண்டும். அவர் அவ்வாறு செய்யவில்லை.

நவ 08, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி