வாசகர்கள் கருத்துகள் ( 1 )
before the election dmk wanted to make money thats why
வீட்டின் மீது சரிந்த மேல்நிலை தொட்டி: கரூரில் அதிர்ச்சி சம்பவம் | Water Tank Demolition | Karur
கரூர், தெற்கு காந்திகிராமம், அமர்ஜோதி நகரில் பயன்பாடற்ற மேல்நிலை நீர்தொட்டி உள்ளது. அதனை இடித்து விட்டு அரசு சார்பில் கட்டடம் கட்ட மாநகராட்சி சார்பில் முடிவு செய்யப்பட்டது. சனிக்கிழமை காலை மாநகராட்சி ஊழியர்கள் நீர்தொட்டியை இடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
before the election dmk wanted to make money thats why