/ தினமலர் டிவி
/ பொது
/ அவசர அவசரமாக மூடப்பட்ட 9 மாவட்ட பள்ளிகள் | wayanad landslide | wayanad Rain | Mundakkai landslide
அவசர அவசரமாக மூடப்பட்ட 9 மாவட்ட பள்ளிகள் | wayanad landslide | wayanad Rain | Mundakkai landslide
கேரளாவின் வயநாடு பகுதியில் வெளுத்து வாங்கிய கனமழையால் சூரல்மலை, முண்டக்கை பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு நாட்டையே உலுக்கி உள்ளது. மரண எண்ணிக்கை 280-ஐ தாண்டி விட்டது. நிலச்சரிவு பகுதியில் இருந்து 1500 பேர் மீட்கப்பட்டு உள்ளனர். பெரும் சவாலுக்கு இடையே மூன்றாவது இன்றும் நாளாக மீட்பு பணி நடக்கிறது.
ஆக 01, 2024