உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அவசர அவசரமாக மூடப்பட்ட 9 மாவட்ட பள்ளிகள் | wayanad landslide | wayanad Rain | Mundakkai landslide

அவசர அவசரமாக மூடப்பட்ட 9 மாவட்ட பள்ளிகள் | wayanad landslide | wayanad Rain | Mundakkai landslide

கேரளாவின் வயநாடு பகுதியில் வெளுத்து வாங்கிய கனமழையால் சூரல்மலை, முண்டக்கை பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு நாட்டையே உலுக்கி உள்ளது. மரண எண்ணிக்கை 280-ஐ தாண்டி விட்டது. நிலச்சரிவு பகுதியில் இருந்து 1500 பேர் மீட்கப்பட்டு உள்ளனர். பெரும் சவாலுக்கு இடையே மூன்றாவது இன்றும் நாளாக மீட்பு பணி நடக்கிறது.

ஆக 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி