/ தினமலர் டிவி
/ பொது
/ ஆந்திரா வனத்துறையிடம் சிக்கிய வனவிலங்கு கடத்தல்காரர்கள்Wild animal smuggling|arrested|Andhra
ஆந்திரா வனத்துறையிடம் சிக்கிய வனவிலங்கு கடத்தல்காரர்கள்Wild animal smuggling|arrested|Andhra
ஆந்திரா வழியாக ஆப்பிரிக்க வன விலங்குகள் கடத்தப்படுவதாக ஆந்திரா வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. ஸ்ரீகாகுளம் காசிபுக்கா வனத்துறையினர் இச்சாபுரம் சோதனை சாவடியில் வாகன சோதனையை தீவிரப்படுத்தினர். ஒடிசாவில் இருந்து வந்த காரை மடக்கி சோதனையிட்டனர். அதில் ஆப்பிரிக்க மலைப்பாம்பு, அரிய வகை ஆமைகள் உட்பட 21 வன விலங்குகள் இருந்தன. கர்நாடகாவுக்கு கடத்தி செல்வது தெரிந்தது.
நவ 13, 2024