உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஆந்திரா வனத்துறையிடம் சிக்கிய வனவிலங்கு கடத்தல்காரர்கள்Wild animal smuggling|arrested|Andhra

ஆந்திரா வனத்துறையிடம் சிக்கிய வனவிலங்கு கடத்தல்காரர்கள்Wild animal smuggling|arrested|Andhra

ஆந்திரா வழியாக ஆப்பிரிக்க வன விலங்குகள் கடத்தப்படுவதாக ஆந்திரா வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. ஸ்ரீகாகுளம் காசிபுக்கா வனத்துறையினர் இச்சாபுரம் சோதனை சாவடியில் வாகன சோதனையை தீவிரப்படுத்தினர். ஒடிசாவில் இருந்து வந்த காரை மடக்கி சோதனையிட்டனர். அதில் ஆப்பிரிக்க மலைப்பாம்பு, அரிய வகை ஆமைகள் உட்பட 21 வன விலங்குகள் இருந்தன. கர்நாடகாவுக்கு கடத்தி செல்வது தெரிந்தது.

நவ 13, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ