உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / போலீஸ் அதிகாரி சிவகுமார் மீது ரிதன்யா தந்தை பகீர் புகார்: என்ன நடந்தது? Rithanya dowry case father

போலீஸ் அதிகாரி சிவகுமார் மீது ரிதன்யா தந்தை பகீர் புகார்: என்ன நடந்தது? Rithanya dowry case father

திருப்பூர் மாவட்டம் அவினாசி கைகாட்டி புதூரை சேர்ந்த ரிதன்யாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த கவின்குமாருக்கும் கடந்த ஏப்ரல் 11-ந் தேதி திருமணம் தடபுடலாக நடந்தது. பல கனவுகளுடன் புகுந்த வீட்டுக்கு சென்ற ரிதன்யாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வரதட்சணை கேட்டு கணவன், மாமனார், மாமியார் தினம் தினம் கொடுமைப்படுத்தியதால், மனமுடைந்த ரிதன்யா, ஜூன் 28-ந் தேதி காருக்குள்ளே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

ஜூலை 31, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை