/ தினமலர் டிவி
/ பொது
/ பஸ் ஸ்டாண்டில் மக்கள் கண்முன் மாணவிக்கு சோகம்: வாலிபர் வெறிச்செயல் Youth attack school girl with kn
பஸ் ஸ்டாண்டில் மக்கள் கண்முன் மாணவிக்கு சோகம்: வாலிபர் வெறிச்செயல் Youth attack school girl with kn
கடலூர் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 16 வயது மாணவி விருத்தாசலத்தில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். அப்பா சிங்கப்பூரில் வேலை பார்க்கிறார். அதனால், அம்மாவுடன் மாணவி விருத்தாசலத்தில் வீடு எடுத்து தங்கி பள்ளிக்கு சென்று வந்தார்.
ஜூலை 05, 2025