வைரஸை கட்டுப்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை
நாட்டில் ஜிகா வைரஸ் மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது. மனிதர்களை பகலில் கடிக்கும் ஏடிஸ் வகை கொசுக்களால் டெங்கு, சிக்குன்குனியா, ஜிகா வைரஸ் நோய்கள் பரவுகின்றன. ஜிகா வைரஸ் பாதித்தவர்களுக்கு, மூட்டு வலி உடனான காய்ச்சல் இருக்குமென டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். கேரளாவில் ஒரு கர்ப்பிணி உட்பட 14 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நோய் பரவலை தடுக்க கேரளாவின் அனைத்து மாவட்டங்களும் உஷார்படுத்தப்பட்டுள்ளது.
ஜூலை 03, 2024