உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / யார் அந்த சார்? சர்ச்சைக்கு மத்தியில் திடீர் பரபரப்பு | Anna University Case | Chennai Police

யார் அந்த சார்? சர்ச்சைக்கு மத்தியில் திடீர் பரபரப்பு | Anna University Case | Chennai Police

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளான். அவனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஞானசேகரன் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் ஒருவர் தான் குற்றவாளி. குற்றம் நடந்த இடத்தில் ஞானசேகரன் யாருடனும் செல்போனில் பேசவில்லை. அவரது செல்போன் பிளைட் மோடில் இருந்தது என சென்னை கமிஷனர் அருண் விளக்கம் அளித்தார்.

ஜன 10, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ