அண்ணாமலையின் ஆட்டம் இனி வேற மாதிரி இருக்கும் | Annamalai | BJP | DMK
அண்ணா பல்கலையில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து கோவை நேரு நகரில், தனது வீட்டுக்கு முன் நின்று அண்ணாமலை தன்னை தானே சாட்டையால் ஆறு முறை அடித்து கொண்டார். அப்போது பாஜதலைவர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர். பாஜவினர் வெற்றி வேல், வீர வேல் என கோஷம் எழுப்பினர். சாட்டையடியை தொடர்ந்து எல்லா மேடைகளில் திமுகவை தோலுரித்து காட்ட போகிறோம் என அண்ணாமலை கூறியுள்ளார்.
டிச 27, 2024