வாசகர்கள் கருத்துகள் ( 2 )
நாயினார் & பழனி சாமி கம்பெனியினால் பாஜா கா என்ற அகில இந்திய கச்சியை கட்சித மாக தமிழ்நாட்டை விட்டு விரட்டி இருவரும் பூரிப்படையந்தனர். ஜால்றா தட்டியவர்கள் கோவை சுந்தரி அரசு கொவ்ரவ பணியை கொடுத்த திற்கு பரிசு காட்சியாய் முடிக்க நல்லா ஜால்ரா தட்டி புலகாகிதம் அடைய்ந்து விட்டார். அதற்க்கு சன்மானம் ஒரு ஆண்டி பெயர்கொண்ட தொப்பை சாமி.கொடுத்து இட்டார்
கேக்குறவன் கேனையா இருந்தா கேப்பையில நெய் ஒழுகுதுன்னு சொல்லுவ முன் வாசல் மூலம் வர முடியாமல் இப்படி ஒரு திட்டத்ததோடு பின் வாசல் வழியாக வந்து தாமரைய மலர வைக்க திட்டம். வாய்ப்பில்லை ராஜா