/ தினமலர் டிவி
/ அரசியல்
/ வடகிழக்கின் வளர்ச்சிக்கு முதல்முறையாக அஷ்டலட்சுமி மகோத்சவம் Ashtalakshmi Mahotsav | Modi
வடகிழக்கின் வளர்ச்சிக்கு முதல்முறையாக அஷ்டலட்சுமி மகோத்சவம் Ashtalakshmi Mahotsav | Modi
வடகிழக்கு மாநிலங்களின் கலாசாரத்தை நாட்டு மக்கள் அறியும் வகையிலும், அந்த மாநில மக்களின் தொழில் வாய்ப்புகளை பெருக்கும் வகையிலும், டில்லி பாரத் மண்டபத்தில் முதல் அஷ்டலட்சுமி மகோத்சவத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இன்று முதல் 3 நாட்கள் நடக்கும் இந்த நிகழ்ச்சியில், அசாம், அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, திரிபுரா, மிசோரம், நாகாலாந்து, சிக்கிம் ஆகிய 8 வடகிழக்கு மாநிலங்களின் கைவினை கலைஞர்கள், வர்த்தகர்கள் தங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்துகின்றனர்.
டிச 06, 2024