உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / தவெக சின்னத்தால் அலர்ஜி: விசிலுக்கு தடை போட்டது தமிழக அரசு? TN Government | Ban whistle blowing

தவெக சின்னத்தால் அலர்ஜி: விசிலுக்கு தடை போட்டது தமிழக அரசு? TN Government | Ban whistle blowing

தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள் பேரூராட்சிகளில் உள்ள தூய்மை பணியாளர்கள் அந்தந்த ஊர்களில் குப்பைகளை சேகரிக்கின்றனர். இதற்காக நிரந்தர அடிப்படையிலும், ஒப்பந்த அடிப்படையிலும் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை போன்ற மாநகராட்சிகளில் தனியார் நிறுவனங்கள் வாயிலாகவும் குப்பை கையாளப்பட்டு வருகிறது. இதில் வீடு வீடாக செல்லும் தூய்மை பணியாளர்கள், தாங்கள் வந்திருப்பதை உணர்த்தும் வகையில் விசில் பயன்படுத்துவர். அவர்களின் விசில் சத்தம் கேட்டு பொதுமக்களும் குப்பையை எடுத்து வந்து குப்பை வண்டியில் கொட்டுவது வழக்கம்.

பிப் 12, 2026

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

SIVAKUMAR
பிப் 12, 2026 15:00

கேரள மாநில அரசு பேருந்து போல் மணியடித்தல்


S.V.Srinivasan
பிப் 12, 2026 15:00

திராவிட மாடல் அரசு, தடை போடுகிறேன் பேர்வழின்னு, அவர்களே விசில் சின்னத்திற்கு விளம்பரம் கொடுத்து விடுவார்கள். ஹி ஹி


N Srinivasan
பிப் 12, 2026 11:04

அடுத்த தடை பேருந்துகளில் நடத்துனர்கள் whistle அடிக்கக்கூடாது


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ