Breaking : 6 இடங்களில் சிபிஐ ரெய்டு பல லட்சம் ரூபாய் பறிமுதல் | CBI Raid
சென்னை துறைமுகத்தில் 2019-2020ல் நடந்த டெண்டர் முறைகேடு வழக்கு பழைய இயந்திர இரும்பு பொருட்களை டெண்டர் விட லஞ்சம் பெற்ற துறைமுக இணை இயக்குநர் புகழேந்தி 6 அதிகாரிகள் உட்பட 11 பேர் மீது சிபிஐ வழக்கு பதிந்து விசாரணை குற்றம் சாட்டப்பட்டவர்களில் இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது சென்னை, திருவள்ளூர், தஞ்சாவூர், கன்னியாகுமரியில் 6 இடங்களில் சிபிஐ ரெய்டு
நவ 27, 2024