உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பாதுகாப்புப்படையினரின் வீரம்: சத்தீஸ்கர் அரசு பாராட்டு Chattisgarh | Naxals

பாதுகாப்புப்படையினரின் வீரம்: சத்தீஸ்கர் அரசு பாராட்டு Chattisgarh | Naxals

சத்தீஸ்கர் மாநிலம், பஸ்தார் மாவட்டத்தில் நாராயண்பூர் கிராமத்தை ஒட்டிய எல்லைப் பகுதியில் அபுஜ்மர் வனப் பகுதி உள்ளது. இங்கு நக்சல்கள் நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலை அடுத்து எல்லைப் பாதுகாப்பு படையினர் Border Security Force நேற்று இரவு முதல் தேடுதல் வேட்டை நடத்தினர். இன்று காலை பாதுகாப்பு படையினருக்கும், நக்சல்களுக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 5 நக்சல்கள் கொல்லப்பட்டனர்.

நவ 16, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை