மேம்பாலத்தில் டூவீலரை நிறுத்திவிட்டு விபரீத முடிவு | Chennai | Bridge
சென்னை, தாம்பரம் அடுத்த குரோம்பேட்டை சாந்தி நகரில் வசித்தவர் பாலாஜி. வயது 39. மகாராஷ்டிராவை பூர்வீகமாக கொண்ட இவர், சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். வழக்கம்போல் ஸ்கூட்டரில் வேலைக்கு கிளம்பினார். ஏர்போர்ட் அருகே ஜிஎஸ்டி சாலையில் உள்ள மேம்பாலத்தில் சென்ற பாலாஜி, திடீரென ஸ்கூட்டரை ஓரம்கட்டி நிறுத்தினர்.
ஆக 07, 2025