/ தினமலர் டிவி
/ அரசியல்
/ அரசு பாராமுகம், அதிகாரிகள் அலட்சியம்! | Chennai Airport | Airport development | TNgovt
அரசு பாராமுகம், அதிகாரிகள் அலட்சியம்! | Chennai Airport | Airport development | TNgovt
சென்னை ஏர்போர்ட்டுக்கு தினமும் 50000க்கும் அதிகமான பயணிகள் வந்து செல்கின்றனர். இருந்தும் மற்ற ஏர்போர்ட்டுகளை விட சென்னை பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. வளர்ச்சிக்கான பி.டி.யு. என்ற வணிக மேம்பாட்டு பிரிவு, இங்கு தனியாக இல்லை. இப்பிரிவு ஏர்போர்ட் ஆணையத்தின் வருவாயை பெருக்குவது; புதிய விமான வழித்தடங்களை ஈர்க்க, விமான நிறுவனங்களுடன் பேசுவது என பல்வேறு பணிகளை செய்யும். சென்னையில் கொரோனாவுக்குப் பின் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு வளர்ச்சி இல்லை.
பிப் 15, 2025