/ தினமலர் டிவி
/ அரசியல்
/ பெரும் எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கும் கோவை தொழில்துறையினர் | City Master Plan | Rangasamy
பெரும் எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கும் கோவை தொழில்துறையினர் | City Master Plan | Rangasamy
தொழில் துறையிலும், பொருளாதார வளர்ச்சியிலும் கோவை முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த மாவட்டம் முழுவதும் சுமார் 40 லட்சம் பேர் வசிக்கின்றனர். கோவை மாநகரில் மட்டும் சுமார் 10 லட்சம் பேர் உள்ளனர். கோவை நகரின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு புதிய மாஸ்டர் பிளான் உருவாக்கும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. ஜனவரியில் அதை நடைமுறைப்படுத்த இருப்பதாகவும் அரசு தரப்பில் கூறப்படுகிறது.
நவ 14, 2024