வாசகர்கள் கருத்துகள் ( 2 )
இத்தனையய வருடங்களாக அவரால் புடுங்க முடியாதை இவர் செய்து விடுவார் என்ற அச்சத்தின் வெளிப்பாடு.
இப்படி உசுப்பேத்தியே தனக்கு மேல் உள்ளவர்களுக்கு ஜால்ரா அடிச்சே தமிழகத்தை குட்டிச்சுவர் ஆக்கிட்டாங்கப்பா. மக்களுக்கு ஒரு பைசா பிரயோஜனம் கிடையாது.