உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / கோயில் நிலத்தை மோசடியாக அபகரித்தவர் மீது வழக்குப்பதிவு Trichy | Sri Rangam

கோயில் நிலத்தை மோசடியாக அபகரித்தவர் மீது வழக்குப்பதிவு Trichy | Sri Rangam

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு சொந்தமான சுமார் 18 சென்ட் நிலம் , ஸ்ரீரங்கம் காந்தி சாலையில் உள்ளது. அந்த இடத்தில் இருக்கும் பழைய கட்டடத்தை, திமுகவின் பகுதி செயலாளர் ராம்குமார், சில ஆண்டுகளுக்கு முன்பு ஆக்ரமித்தார். திமுக கட்சி பெயர் பலகை வைத்து பயன்படுத்தி வருகிறார்.

செப் 19, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !