வாசகர்கள் கருத்துகள் ( 1 )
சுடாலினுக்கு காங்கிரெஸ்ஸை கழட்டி விடவும் மனசில்லை,உறவாடவும் ஆட்சியில் பங்கு பயமுறுத்திகறது. காங்கிரெஸ்ஸை கழட்டிவிட்டு நின்றால் தோற்பது உறுதி என்ற பயம் ஒருபுறம். ஒரே குழப்பமப்பா.
பூச்சாண்டிக்கு பயப்படுற ஆளு நாங்க இல்ல; காங்கிரசுக்கு ஸ்டாலின் சூடு dmk | mk stalin | congress
திமுக கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதற்காக, காங்கிரஸ் பொதுச்செயலர் வேணுகோபால், சத்தீஸ்கர் முன்னாள் துணை முதல்வர் தியோ சிங் ஆகியோர் சென்னை வந்தனர். முதல்வர் ஸ்டாலினை சந்தித்த அவர்கள், ராகுல் கொடுத்தனுப்பிய கடிதத்தை அவரிடம் கொடுத்துள்ளனர். அந்த கடிதத்தில், ஆட்சியில் பங்கு, 32 தொகுதிகள், ராஜ்யசபா சீட் உள்ளிட்ட பல விஷயங்கள் இருந்துள்ளன.
சுடாலினுக்கு காங்கிரெஸ்ஸை கழட்டி விடவும் மனசில்லை,உறவாடவும் ஆட்சியில் பங்கு பயமுறுத்திகறது. காங்கிரெஸ்ஸை கழட்டிவிட்டு நின்றால் தோற்பது உறுதி என்ற பயம் ஒருபுறம். ஒரே குழப்பமப்பா.