/ தினமலர் டிவி
/ அரசியல்
/ கள்ளக்குறிச்சி, தூத்துக்குடிக்கு போன தலைவர்கள் எங்கே? | Seeman | Tvk vijay | Dinamalar
கள்ளக்குறிச்சி, தூத்துக்குடிக்கு போன தலைவர்கள் எங்கே? | Seeman | Tvk vijay | Dinamalar
கடலூர் மாவட்டம், அரியநாச்சி கிராமத்தில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த 5 பெண்கள், மின்னல் தாக்கி இறந்தனர். தமிழக அரசு சார்பில் 5 லட்ச ரூபாய் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சிக்கும் கரூருக்கும் சென்றவர்கள் இப்போது எங்கே போனார்கள்? என சீமான் கேள்வி விடுத்தார்.
அக் 17, 2025