உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / Breaking: விசாரணை என்ற பெயரில் தண்டனை வழங்க முடியாது: கோர்ட் | Delhi Liquor Policy Case

Breaking: விசாரணை என்ற பெயரில் தண்டனை வழங்க முடியாது: கோர்ட் | Delhi Liquor Policy Case

மதுக்கொள்கை ஊழல் வழக்கு கவிதாவுக்கு ஜாமின் டில்லி மதுக்கொள்கை ஊழல் வழக்கில் பிஆர்எஸ் கட்சி தலைவர்களில் ஒருவரான கவிதாவுக்கு ஜாமின் வழங்கியது சுப்ரீம் கோர்ட் தெலங்கான முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவின் மகளான கவிதா, மார்ச்சில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார் ஜாமின் கோரி கவிதா தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட் விசாரித்தது விசாரணை என்ற பெயரில் ஒருவருக்கு தண்டனை வழங்குவதை ஏற்க முடியாது என கூறிய கோர்ட் கவிதாவுக்கு ஜாமின் வழங்கியது

ஆக 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ