உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / அனுமதியின்றி வெடிவைத்து மலைகளை தகர்க்கும் கும்பல்! Demolition Bombs | People Afraid | Dharmapuri

அனுமதியின்றி வெடிவைத்து மலைகளை தகர்க்கும் கும்பல்! Demolition Bombs | People Afraid | Dharmapuri

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே மேல்செங்கப்பாடி கிராமத்தில் சிறிய கரடு போன்ற மலைப்பகுதி உள்ளது. அதை வெங்கடாசலம் என்பவர் வாங்கியதாக கூறப்படுகிறது. வெங்கடாசலம் மலைப்பாறைகளை சமப்படுத்தி அங்கு மரக்கன்றுகளை நட்டு வருகிறார். பாறைகளை அப்புறப்படுத்த அடிக்கடி வெடி வைப்பதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். அருகிலேயே பள்ளி, வீடுகள் இருந்தும் அதை கண்டுகொள்ளாமல் வெடி வைக்கப்படுகிறது. இதற்காக உரிய அனுமதியும் பெறவில்லை.

நவ 12, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை