/ தினமலர் டிவி
/ அரசியல்
/ நீட் விவகாரத்தால் ராஜ்யசபாவில் கூச்சல் குழப்பம் NEET | Rajya Sabha | Deve Gowda speech at Rajya Sabh
நீட் விவகாரத்தால் ராஜ்யசபாவில் கூச்சல் குழப்பம் NEET | Rajya Sabha | Deve Gowda speech at Rajya Sabh
ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் ராஜ்யசபாவில் நடந்தது. பாஜ எம்பிக்கள் சுதான்சு திரிவேதி, ஜிதேந்திரா சிங் உள்ளிட்டோர் பேசினர். அப்போது குறுக்கிட்ட காங்கிரஸ் எம்பி மல்லிகார்ஜுன கார்கே, நீட் முறைகேடு விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்றார். ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிறகு பரிசீலிப்பதாக சபைத்தலைவர் ஜெக்தீப் தன்கர் கூறினார். அதை ஏற்காமல் எதிர்கட்சியினர் அமளி செய்தனர். ராஜ்யசபா பகல் 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.
ஜூன் 28, 2024