உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / சுற்றிவளைத்த கிராம மக்கள்: திணறிய மாஜி அமைச்சர் சீனிவாசன் | Dindigul Sreenivasan | Admk

சுற்றிவளைத்த கிராம மக்கள்: திணறிய மாஜி அமைச்சர் சீனிவாசன் | Dindigul Sreenivasan | Admk

தமிழகத்தில் ஏப்ரல் 23ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. திண்டுக்கல் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் போட்டியிடுகிறார். நந்தனார்புரம், காந்திநகர் காலனி, செட்டிநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். காந்திநகர் காலனி பகுதிக்கு சென்றபோது, அப்பகுதி மக்கள் அவரை சூழ்ந்துகொண்டு கடும் வாக்குவாதம் செய்தனர்.

ஏப் 16, 2026

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

திண்டுக்கல் சரவணன்
ஏப் 16, 2026 12:21

திண்டுக்கல் எம்எலஏ வாக இருக்கும் சீனிவாசன் தொகுதிக்கு சொல்லிக்கொள்ளும்படி எதையுமே செய்தது இல்லை. பக்கத்த்தில் உள்ள நத்தம், ஒடடனசத்திரம், ஆத்துர் தொகுதி எம்எல்ஏ வாக இருந்த அல்லது இருக்கும் விசுவநாதன், பெரியசாமி, சக்ரபாணி சொல்லிக்கொள்ளும்படி செய்துள்ளனர். சீனிவாசன் மற்றும் இதற்க்கு முன் இருந்த பாலபாரதி சொல்லிக்கொள்ளும்படி எதையும் செய்தது இல்லை. திண்டுக்கல்லை முன்னேற்ற நல்ல எம்எல்ஏ சீக்கிரம் வருவார் என எதிர் பார்ப்போம்


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை