வாசகர்கள் கருத்துகள் ( 1 )
திண்டுக்கல் எம்எலஏ வாக இருக்கும் சீனிவாசன் தொகுதிக்கு சொல்லிக்கொள்ளும்படி எதையுமே செய்தது இல்லை. பக்கத்த்தில் உள்ள நத்தம், ஒடடனசத்திரம், ஆத்துர் தொகுதி எம்எல்ஏ வாக இருந்த அல்லது இருக்கும் விசுவநாதன், பெரியசாமி, சக்ரபாணி சொல்லிக்கொள்ளும்படி செய்துள்ளனர். சீனிவாசன் மற்றும் இதற்க்கு முன் இருந்த பாலபாரதி சொல்லிக்கொள்ளும்படி எதையும் செய்தது இல்லை. திண்டுக்கல்லை முன்னேற்ற நல்ல எம்எல்ஏ சீக்கிரம் வருவார் என எதிர் பார்ப்போம்