வழக்கு முடிந்து தீர்ப்பு வந்தால் உண்மை வெளிவரும் | Edappadi Palanisamy | ADMK | Chennai
பொள்ளாச்சி விவகாரத்தில் முதல்வர் சொன்னது தான் சரி என சொல்லவில்லை என்றால் சபாநாயகர் அந்த இருக்கையில் இருக்க முடியாது என அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ஜன 11, 2025