வாசகர்கள் கருத்துகள் ( 3 )
மெரினா கடற்கரை என்ன சமாதிக்கு பட்டா போட்டு கொடுக்கப்பட்டதா? எதற்காக சமாதி? உலக உயிர்களுக்கு அப்படி என்ன செய்துவிட்டார்கள்? யார் பணத்தில் அதை பராமரிப்பது? அந்த இடத்துக்கான வாடகை, கட்சி கொடுக்க வேண்டும். சமாதியை கட்சி பராமரிக்க வேண்டும் என்று சொன்னால், என்ன தவறு?
நியாயம் தானே முன்னால் முதல்வர்களுக்கு இடம் இல்லை என்பவருக்கு அங்கே இடம் கேட்டது தவறு தானே அவரும் முன்னாள் முதல்வர் தானே
Only CM who was dismissed for corruption ges is Great Karunanidhi, the father of Scientific Corruption.