உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பழனிசாமி கெடு முடியும் நாளில் செங்கோட்டையன் பரபரப்பு eps vs sengottaiyan | admk crisis | eps vs ops

பழனிசாமி கெடு முடியும் நாளில் செங்கோட்டையன் பரபரப்பு eps vs sengottaiyan | admk crisis | eps vs ops

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற தலைவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்று கூறி கடந்த 5ம் தேதி திடீர் புரட்சியில் இறங்கினார் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன். அப்போது அவர் 10 நாட்கள் தான் டைம் என்று பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு கெடு விதித்து இருந்தார். அதிருப்தி அடைந்த பழனிசாமி மற்ற தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி, செங்கோட்டையன் பதவிகள் அனைத்தையும் பறித்தார். இதற்கிடையே செங்கோட்டையன் விதித்த கெடு இன்று முடிவடையும் நிலையில், அவர் பரபரப்பு பேட்டி அளித்தார்.

செப் 15, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி