/ தினமலர் டிவி
/ அரசியல்
/ பறக்கும் படை இப்படி பண்ணா தேர்தல் நேர்மையா நடக்குமா? | Tamilnadu assembly elections 2026
பறக்கும் படை இப்படி பண்ணா தேர்தல் நேர்மையா நடக்குமா? | Tamilnadu assembly elections 2026
வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு பணத்தையோ பரிசுப்பொருட்களையோ வேட்பாளர்கள் கொடுக்கக் கூடாது. சட்டசபை தேர்தல் நேர்மையாக நடக்க வேண்டும் என்பதற்காக, தமிழகம் முழுவதும் பறக்கும் படை அதிகாரிகள் 24 மணி நேரமும் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மக்கள், தாங்கள் கொண்டு செல்லும் பணத்துக்கு கணக்கு காட்டாவிட்டால், பணத்தை பறிமுதல் செய்து அரசு கருவூலத்தில் சேர்த்து விடுவார்கள்.
மார் 30, 2026