/ தினமலர் டிவி
/ அரசியல்
/ அன்று என்ன நடந்தது?; பாதிக்கப்பட்ட மக்களிடம் விசாரித்த எம்பிக்கள் குழு | Hema Malini| karur tragedy
அன்று என்ன நடந்தது?; பாதிக்கப்பட்ட மக்களிடம் விசாரித்த எம்பிக்கள் குழு | Hema Malini| karur tragedy
கரூரில் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் மரணம் அடைந்தனர். இந்த துயர சம்பவம் குறித்து நேரில் விசாரணை நடத்த என்டிஏ கூட்டணி சார்பில் எம்பிக்கள் அடங்கிய குழுவை பாஜ அமைத்துள்ளது. எம்பி ஹேம மாலினி தலைமையிலான அக்குழுவினர், கரூரில் சம்பவம் நடந்த இடத்தை ஆய்வு செய்தனர். காயமடைந்து மருத்துவமனையில் அட்மிட் ஆகி இருப்பவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். இறந்தவர்கள் குடும்பத்தினரையும் சந்தித்தனர். என்ன நடந்தது என்பது பற்றி கேட்டறிந்தனர்.
செப் 30, 2025