உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / உத்தரவை 4 வாரங்களில் அமல்படுத்த கோர்ட் ஆடர் | High Court | TNgovt | govt-aided college

உத்தரவை 4 வாரங்களில் அமல்படுத்த கோர்ட் ஆடர் | High Court | TNgovt | govt-aided college

சென்னை வேப்பேரியில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரியில், தூய்மைப் பணியாளராக நியமிக்கப்பட்டவரின் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் கல்லூரி நிர்வாகம் மனு செய்தது. வழக்கை விசாரித்த கோர்ட், தூய்மைப் பணியாளர் நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. உத்தரவை எதிர்த்து அரசுத்தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. மேல் முறையீட்டு மனுவை நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் ஜி.அருள் முருகன் விசாரித்தனர்.

மார் 07, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை